(Reading time: 7 - 14 minutes)

”அதோ அந்த அட்டவணையை பாருங்கப்பா, அதுல இருக்கற எல்லா எழுத்துக்களையும் நாம பேசவோ எழுதவோ பயன்படுத்தறதில்லை. முக்கால் வாசி எழுத்துக்கள்தான் பயன்படுத்தறோம்”

“அப்படியா சரி எது எதுன்னு காட்டு” என புக்கை கார்த்திக்கிடம் நீட்ட அவனும் காட்டினான்

”இங்க பாருங்கப்பா இந்த ங வரிசை எழுத்துக்கள் வருதே அதாவது ங, ஙா, ஙி, ஙீ இதுல நிறைய எழுத்துக்கள் இப்ப புழக்கத்திலயே இல்லை, அத

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசிக்காட்டினான். அதில் ஷ்யாமும் இணைந்துக் கொள்ள தாத்தாவோ ரூபாவை பார்த்தார். அவளும் நின்ற இடத்திலேயே குழந்தை சொன்ன சொற்களை சொல்லலானாள்.

தியாகராஜனோ தமிழ் எழுத்துக்களுக்கு என்றுமே மரணம் இல்லை என தனக்குள் தானே சொல்லிக் கொண்டார்.    

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.