(Reading time: 20 - 40 minutes)

“ஓ அப்படியா சரி ஏதோ போனா போகட்டும்னு பார்த்தா ஓவராதான் போகுதே, இதப்பாரு 10 வேணா பறிச்சிக்குங்க அதுவும் படிக்கற புள்ளைங்களாச்சேன்னு பார்க்கறேன், அதுக்கு மேல முடியாது, இப்ப நான் சரின்னு 50 பூவை பறிச்சா அடுத்து வரிசையா இலை வேணும், செடி வேணும், காய் வேணும், பழம் வேணும்னு வந்து நிப்பாங்க, அதனால எல்லாரும் கிளம்புங்க பூ வேணுங்கிறவங்க லைன்ல நில்லுங்க” என சொல்ல சாருபா

”அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னவோ சொல்வாங்களே ஆ ஞாபகத்து வந்துடுச்சி சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ” என பாடல் வரியை பாடிக் கொண்டும் அவன் முன் காட்டிவிட்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.