Page 1 of 6
சிறுத் தொடர் - மல்லி - 03 - அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ - சசிரேகா
”ஏம்பா இங்க மல்லிகார்ஜுன் யாரு” என ஒருவர் பஸ் ஸ்டான்டில் வந்து விசாரிக்க அதற்கு மற்றவர்கள் தெரியாது என சொல்ல அப்படியே நடந்து அங்கு சுற்றி இங்கு சுற்றி சரியாக பூக்கடையை நோக்கி வந்தவர் அங்கு மல்லியிடமே”
“ஏம்பா இங்க மல்லிகார்ஜுன் யாரு” என கேட்க அவனோ அவரையே விநோதமாகப் பார்த்தான். கார் டிரைவர் போன்ற யூனிபார்மில் நின்றுக் கொண்டிருந்தவரிடம்
”நான்தான்”
“நீயா ஆனா யாரை கேட்டாலும் தெரியாதுங்கறாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னாங்க கொடுத்தேன் அவ்ளோதான்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட மல்லி தேனைப் பார்த்தான் அவள் முகம் கலக்கமாக இருக்கவே
”உனக்கு என்னாச்சி”
“ஒண்ணும் இல்லை போ நீ என்னை நல்லா ஏமாத்திட்ட”