மாப்பிள்ளையும் சேர்ந்துகொண்டான்.
மகன் தொண்டையை கனைத்தவாறு, "ஏம்ப்பா! உனக்கு இந்த உயில்சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் தெரியுமே, அவ்வளவு சிக்கல் வருமா, உயில் எழுதி வைக்கலேன்னா?"
முதியவர் வாசல்பக்கம் நோட்டம் விட்டார், அவர் சந்தேகப்பட்டது சரிதான், மூன்றுபேர் அங்கே பேசிக்கொண்டிருந்தனர், ஓஹோ! எல்லா ஏற்பாடுகளோடுதான் நாடகம் நடக்கிறதா என்று நினைத்தவாறு, "கண்ணா! ஒருத்தர் வக்கீல், மற்ற ரெண்டுபேர் சாட்சி கையெழுத்துப்போடவா?" என்றார்.
ஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரி ... டு.....கண்ணா! நான் கையெழுத்துப் போட்டதும், மறக்காம என்னை பழையபடி அந்த பின்பக்க ரூமிலே அடைச்சிட்டு நீங்க நிம்மதியாயிருங்க!......"
கூடியிருந்தவர்கள் மானமிழந்து முதியவரை நேருக்கு நேர் பார்க்கிற துணிவில்லாமல், தலை கவிழ்ந்து நின்றனர்! {kunena_discuss:785}
This story is now available on Chillzee KiMo.
...