சிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை
"தாத்தா! என்கூட வந்திருக்கிற இவங்க, மது அக்கா, அவங்க அனிதா அக்கா! "
வணக்கம் தாத்தா!" என இருவரும் கோரஸாக பணிவுடன் கூறி கைகூப்பினர்.
"உட்காருங்கம்மா!"
கண்ணன், அதற்குள் உள்ளே போய் இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டுகொடுத்தான்.
"சொல்லுங்கம்மா! என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?"
அவர்கள் பதில் சொல்வதற்குமுன், கண்ணன் முந்திக்கொண்டான்.
"தாத்தா! நீ எனக்கு எப்பவும் சந்தோஷமாயிருக்கிற டெக்னிக்கை சொல்லிக்கொடுத்ததை, இவங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கள், .....பிறகு நிறைய ஓய்வு கிடைக்கிறபோது வாருங்கள்! நிதானமாக பேசி விஷயங்களை தெரிந்துகொள்வோம். சரியா?"
மதுவும் அனிதாவும். ஆழ்ந்த சிந்தனையில் தலை குனிந்தவாறே கிளம்பினர்.
"உங்க ரெண்டு பேருக்கும் பயிற்சி ஆரம்பமாயிடுத்து, நான் சொல்ற ஹோம்வொர்க்கை ஆர்வமா பண்ணுங்க, போய்ட்டுவாங்க!"