அவர்கள் போனதும், பேரன் தாத்தாவிடம் வந்தான்.
"தாத்தா! அவங்க........"
"கண்ணா! முதல்லே, இவங்க ரெண்ணுபேரும் ஆபீஸ்போகிற வயசானவங்க, நீயோ பள்ளிக்கூடம் படிக்கிறே, எப்படி தெரியும் இவங்களை, உனக்கு?"
"அதுவா? மது அக்காவின் தம்பி என் க்ளாஸ்மேட், அவனிடம் நான், நீ எனக்கு சொல்லிக்கொடுக்கிறதை அப்பப்ப அவனிடம் பகிர்ந்துப்பேன், ......"
"சரி சரி, அவன் சொன்னதை வைச்சு, மது தோழி அனிதாவோட வந்தாளா....?"
"தாத்தா! அவங்க பதினைஞ்சு நிமிஷத்திலே டெக்னிக்கை தெரிஞ்சிக்கலாம்னு வந்திருக்காங்க, எனக்கு சிரிப்பா வந்துது...."
"பாவம்டா! இன்ஷ்டியூட் போய், சாஃப்ட்வேர் கற்றுக்கிறாமாதிரி, நினைச்சுட்டாங்க, போகப் போக தெரிஞ்சுப்பாங்க!"
... னர்.
"நீங்க இப்ப யோசிக்காமலே, பதில் தரமுடிந்ததற்கு காரணம், அந்த உண்மை உங்களுக்குள்ளே ஊறிக்கிடக்கு, அதுபோல நீங்க கருவாகி, சிசுவாகி, மூளை உடம்பு வளர்ந்து, வாழறதுக்கு காரணம் அந்த ஆண்டவன்தான் என்கிற சத்தியமும் ரத்தத்திலே ஊறி உறைந்துபோகிற அளவுக்கு நம்பணும், நினைத்துக்கொண்டேயிருக்கணும்.....
This story is now available on Chillzee KiMo.
...