இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தனர்!
"நானே சொல்கிறேன், முதலாவது, தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிற மனம் சம்பந்தப்பட்ட உணர்வுகள் எல்லாம், மாறுகிற மனதோடு மாறத்தான் செய்யும், சரியா? இரண்டாவது, மகிழ்ச்சியை உற்பத்தி செய்கிற பொருள், பழமோ, இசையோ, உறக்கமோ, தற்காலிகமானவை, அதனால் அவை தருகிற மகிழ்வும் தற்காலிகமே!"
ஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சத்தியமாக உளமார நம்பி வாழ்ந்தால், எப்போதும் நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்........."
இருவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, தாத்தாவையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கீழே விழுந்து வணங்கி, மௌனமாக வெளியேறினர்.!
{kunena_discuss:785}