Page 2 of 3
முதலாவதாக, அவர் செய்தது, அவனுடைய ரத்தப் பரிசோதனை!
"இறைவா! நீதான் இவனை என்னிடம் அனுப்பிவைச்சிருக்கே, ரத்தப் பிரிவு மாதவராவுக்கு ஒத்துப்போறாமாதிரி, செய்துடு! ஏழுமலை கால்நடையா ஏறிவந்து தரிசனம் பண்றேன்....." என பிரார்த்தித்தார்.
வீண்போகவில்லை, பிரார்த்தனை! <
...
This story is now available on Chillzee KiMo.
...
றன. அவைகளை வேறொரு உயிருள்ள உடம்பில் உடனே பொருத்தினால், அவை பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும். ஒரு ஆண்டிலே, ஐம்பது லட்சம் நோயாளிகள் இந்த உறுப்புமாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அதில் ஐந்து லட்சம்பேர் உறுப்புகள் கிடைக்காமல் மடிகிறார்கள்.