Page 1 of 3
சிறுகதை - செந்தாமரை முகம் - ரவை
பத்தாம் வகுப்பு, தமிழாசிரியை தேம்பாவணி கவிதைச் சிறப்பைப் பற்றி கூறும்போது, புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதை ஒன்றை பாடி விளக்கமளித்தார்.
"ஒப்புரைக்கமுடியாத அன்னையென்னை
ஒருக்கணித்துமார்பணை
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி, அன்போடு தாமரையின் தோளைத் தொட்டு அணைத்துக்கொண்டு, கூடவே நடந்தாள்.
"ரொம்ப நன்றி, தாமரை! நீ அப்படி தடுப்பணை போட்டிருக்காவிட்டால், நானும் காதம்பரியும் உடைந்தே போயிருப்போம்........."
"ஆமாம், நிச்சயமா!" காதம்பரி பலமாக ஆதரித்தாள்.