Page 2 of 3
"நீங்கள் மட்டுமல்ல, .........,நானுந்தான்!"
தேம்பாவணி கடிவாளம் போட்டதுபோல், அப்படியே நின்றுவிட்டாள்!
"என்ன.........!"
"இதோ பக்கத்திலேயிருக்கிற பூங்காவிலே அமர்ந்து பேசுவோமே....."
"நிச்சயமா!"
மூவரும் கண்ணதாசன் பூங்காவிற்குள் நுழைந்து, அழக
...
This story is now available on Chillzee KiMo.
...
காமல், அந்த எண்ணத்தையே மறந்துவிடுவோம்!"
"ஆமாம், தாமரை! மறக்கப்படவேண்டியவைகளை மறப்பதும், நிகழ்காலத்தில் நின்று வாழ்வதும்தான் அறிவுடைமை!"
"காதம்பரி! நாம் காப்பகத்தில் அனுபவித்துவரும் இன்னல்களை, தேம்பாவணி அக்காவுக்கு நீ சொல்லேன்!"