Page 1 of 5
சிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகா
”மல்லி” என அன்பாக அழைத்தாள் சஞ்சனா
”இதப்பாரு முதல்ல வீட்டுக்கு கிளம்பு, எவ்ளோ தைரியம் உனக்கு குற்றாலத்தில இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்க யார் கூட வந்த” என கோபமாக பேசினான் மல்லிகார்ஜுன்
“தனியாதான் கார்ல டிரைவரோட வந்தேன்”
“உன் வீட்ல நீ இங்க வந்தது தெரியுமா”
”தெரியாது”
”அடிப்பாவி உன் வீட்ல நேத்துதான் கல்யாணம் ஆச்சி இன்னிக்கு காலையில நீ இங்க இருக்க உன்னை காணலைன்னு உன் வீட்ல இருக்கறவங்க த
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளோ
”அதை கேட்க நீ யாரு மல்லியே அமைதியா இருக்கறப்ப உனக்கேன் கோபம் வருது” என சஞ்சு தெனாவெட்டாக பேச அதற்கு சாருபா பேச இடையில் மாட்டிக் கொண்ட மல்லியோ சில நொடிகள் கழித்து பொறுக்க முடியாமல்