(Reading time: 19 - 37 minutes)

திருடன் சந்தோஷமாக ஓடிப்போனபிறகு, இறைவனை 'லாக்அப்'பில் தள்ளினர்.

இறைவன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தான். நான் தலைகுனிந்துகொண்டேன்.

எனக்கு ஒருவிஷயம் புரியவில்லை, நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் முன்கூட்டியே அறியும் சக்திபடைத்த இறைவன் ஏன் இப்படி மாட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

கொட்டையாகி செயல்படுகிறாய். நான் பழையபடி பின்னே நின்று வேடிக்கை பார்க்கட்டுமா?"

"இறைவா! என்னை மறந்து தப்பு பண்ணிட்டேன், மன்னித்துவிடு! நான் இனி கட்டுப்பாடாக நடந்துகொள்கிறேன். நீயே முன்நின்று செயல்படு!"

இறைவன் சிரித்துக்கொண்டான்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.