(Reading time: 9 - 18 minutes)

அதன்படி வந்து, கெஞ்சி, மன்றாடி, தோற்றுத்திரும்பிவள்தான், அந்தப் பெண்!

எல்லாம் முடிந்து, இரவு படுக்கப் போகுமுன், மூர்த்தி, அம்மா,அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது விசாரித்தான்."நான் வந்திறங்கியபோது, பாவம்! நம்ம வீட்டுவாசலிலே, யாரோ ஒரு இளம் பெண்ணை எல்லோருமாகச் சேர்ந்து வ

...
This story is now available on Chillzee KiMo.
...

'தங்கச்சி!' என்று காதோரமாக பாசமுடன் அழைத்தான்.

அந்தச் சொல், மந்திரச்சொல்லோ?

'அண்ணா'என்று அவளும் கட்டிக்கொண்டாள்.

"இதோ பார்! என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது உண்மைனா, உன் கவலையைச் சொல்லு, நான் முடிந்த உதவி செய்கிறேன் சொல்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.