Page 1 of 3
சிறுகதை - நீ என் அம்மா இல்லையா? - ரவை
பத்மநாபா உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தமிழ் கட்டுரைப் போட்டியில், ஶ்ரீதருக்கு முதல் பரிசு என அறிவிக்கப்பட்டதும், மற்ற மாணவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு, பாராட்டினர்.
வீட்டுக்கு ஓடிவந்து, முதலில் தாயிடம் அந
...
This story is now available on Chillzee KiMo.
...
ய், இங்கிலீஷ், தமிழ் மொழியிலே தாயைப் பற்றிய புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்தேன். அதை மனசிலே அப்படியே உள்வாங்கி அசைபோட்டேன். எழுத உட்கார்ந்தேன். அம்மா! அப்பா! சத்தியமா சொல்றேன், எனக்குள்ளே புகுந்து வேற யாரோ எழுதினாமாதிரியே, நான் உணர்ந்தேன்!"