(Reading time: 9 - 17 minutes)

பெற்றோர் அதைக் கேட்டதும் மீண்டும் கவலையில் ஆழ்ந்தனர்.

அன்றிரவு, இருவரும் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தனர்.

" ஏங்க! பதினைந்து வருஷமா நாம கட்டிக் காத்துவருகிற ரகசியம் ஶ்ரீதருக்கு தெரிந்துவிட்டால், என் கதி?"

" அசடு! வீணா கவலைப்படாதே! அவனுக்குத் தெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஊரைவிட்டே விரட்டிவிட்டார்கள். ஶ்ரீதருக்கு அவளை சந்திக்கிற வாய்ப்பே இல்லாமலும் அவளைப்பற்றி தெரியக்கூட சந்தர்ப்பமில்லாமலும், இவர்களையே அப்பா, அம்மாவாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவும் காயை நகர்த்தி, வெற்றிகரமாக பதினைந்து ஆண்டுகள் சமாளித்துவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.