Page 3 of 3
"அண்ணா! எனக்கு இந்த உலகமே வெறுத்துப் போயிடுத்துண்ணா! மனிதாபிமானமே இல்லாத கோடானுகோடி மக்கள் நடமாடறாங்க, கண்ணெதிரே ஒரு உயிர் சாகிற நிலையில் இருந்தால்கூட இரக்கமே இல்லை, அண்ணா!யாருக்கும்! எரித்துச் சாம்பலாக்கப் போகிற உறுப்பைக்கூட, இன்னொரு உயிரை காப்பாற்ற கொடுக்க மறுக்கிற இரக்கமற
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுடனேயே நீங்கள் இனிமேல் வாழலாம்." என்றாள்.
கீர்த்தியும் அதை ஆமோதித்து தங்கையை பாசமுடன் ஏற்றுக்கொண்டான்!