Page 2 of 3
அதே போல மறுநாளும் ஆனது, இம்முறை அவன் அருகில் வர வர விலகி செல்ல முயன்று கூட்ட நெரிசல் காரணமாக தோற்றுதான் போனாள். மாலை வரும் போது பயப்பட ஆரம்பித்தாள், பஸ்ஸில் ஏறியதும் அவள் அவனைதான் தேடினாள் அவன் இல்லையென்றால் நிம்மதியாக பயணிக்கலாம் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, அவளைக் கண்டதும் இம்முறை உரிமையுடன் அவளிடம் வந்து நின்று உரசவே அவளுக்கு வெறுப்பே வந்தது.
மறுநாள் இன
...
This story is now available on Chillzee KiMo.
...
வதை பட்டால் கூட உதவிக்கு யாரும் வரமாட்டார்களே, யாரை நம்புவது, என்ன செய்வது என யோசனையில் அன்று இரவு உறங்காமல் உறக்கத்தை விரட்டியவள் மறுநாள் விடிந்ததும் ஒரு முடிவுடன் பஸ்ஸ்டாப்பில் நின்றாள் அவள்.