Page 1 of 3
சிறுகதை - தை பிறந்தாச்சு… - ரவை
"தாத்தா! தை பிறந்தாச்சு! என் பிரச்னைக்கு தீர்வு என்ன?"
இதே கேள்வியை அந்த வீட்டிலிருந்த மருமகள், பேத்தி, பேரன் மூவரும் ஒரே நேரத்தில் தாத்தாவைக் கேட்டனர்.
ஏனெனில், தாத்தா அவர்களிடம் "தை பிறந்தால் வழி
...
This story is now available on Chillzee KiMo.
...
மத்தியதர வர்க்க குடும்பத்திலே இப்பல்லாம் மகளுக்கு திருமணம் செய்துவைக்கிறது, பெற்றவங்களுக்கு சிக்கலாயிடுத்து, ஏன்னா மகளின் எதிர்காலத்தைப்பற்றி அவங்க கட்டுகிற மனக்கோட்டைக்கும் பட்டம்பெற்ற மகளின் தன்னிச்சையான முடிவுக்கும் இடையே உள்ள முரண்பாடு!