Page 3 of 3
" பூபதி! உனக்குத் தெரியாது, என் அண்ணன்களுக்கும் எனக்கும் இடையே ஏழுவயசு வித்தியாசம். அதனாலே, எனக்கு விவரம் தெரிகிற வயதிலே அவங்க பெரியவங்களாகி காலேஜ் படிக்க வெளியூர் போயிட்டாங்க, அதனாலே ஆரம்பத்திலிருந்தே நான் அவங்களை "அண்ணே"ன்னு கூப்பிடற பழக்கத்தை விடாம தொடர்ந்து கூப்பிடறேன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
" பணம்! பணம்! பணம்! என்று உடன்பிறந்தோர், பெற்ற தாயை கைவிடுகிற உலகில், அப்படி கைவிடப்பட்டவர்களை ஆண்டவன் கைவிடுவதில்லை!"!