Page 2 of 3
பாட்டிக்கு முத்தம் கொடுத்துவிட்டு, பேத்தி அனுஷா நகர்ந்துவிட்டாள்.
உட்கார்ந்திருந்த நிலையிலேயே, பாட்டி சரோஜா சிந்தனையில் மூழ்கினாள்.
தன்னை, தன் கணவன் குமாரசாமி, ஒருமுறைகூட இப்படியெல்லாம் தனிமையில் இருந்த நேரங்களில்கூட, கொஞ்சியதேயில்லையே, தன்னை அவர் லவ் பண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
வித ஆசை எழவேயில்லை? ஒருவேளை, எழுந்ததை கட்டுப்படுத்திக்கொண்டாரா? போகட்டும், ஆரம்பநாட்களில்தான் எத்தனையோ இடைஞ்சல்கள், இப்போது இருபது வருஷங்களுக்கு மேலாக, இருவரும் தனி அறையில்தானே நிறைய நேரம் இருக்கிறார்கள், ஒருமுறைகூட, கொஞ்சிப் பேசியதே இல்லையே!