சிறுகதை - ஓமணப்பெண்ணே - ஓ! மணப் பெண்ணே - சசிரேகா
ஆலப்புழா
ஓணம் திருநாள் அன்று....
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
என ஆண்கள் ஒரு பக்கம் எதிரில் இருந்த பெண்களைப் பார்த்து விளையாட்டாக பாடிக் கொண்டிருக்க அதற்கு அந்த பெண்களில் சிலர் கோபமாக முறைத்தும், சிலர் வெட்கப்பட்டு சிரித்தும், சிலர் ... று செய்தால் அது கேரள பெண்ணைத்தான் என மாதவன் முடிவெடுக்கும் அளவுக்கு வந்துவிட்டதோடு அதற்காக ஓணம் பண்டிகையை காண நேராக கேரளாவில் உள்ள சேத்தனின் ஊரான ஆழப்புழாவில் வந்து இறங்கினான்
This story is now available on Chillzee KiMo.
...