Page 8 of 12
அவள் சென்றுவிட்டதைக் கூட மாதவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை, முதல் முறை தன் வாழ்க்கையில் வந்த முதல் காதல் ஆரம்பித்த உடனே முடிவுக்கு வந்துவிட்டதைக் கண்டு நொந்துப் போனான். எதற்காக கேரளாவிற்கு வந்தானோ அந்த எண்ணத்தை விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்று தாயின் மடியில் தலை சாய்த்து தனக்கு நேர்ந்த காதல் தோல்வியால் உருவான துக்கத்தை கொட்டித் தீர்க்க வேண்டும் என முடி ... முறை அதை படித்துவிட்டு திருப்திப்பட்டான். நான் ஆசைப்பட்ட பொண்ணு அவள் சந்தோஷமா இருந்தா அது போதும் என வாய்விட்டு சொல்லியபடியே அந்த மெசேஜை அனுப்ப சென்ட் பட்டனில் கையை வைக்கும் தருணம்
This story is now available on Chillzee KiMo.
...