Page 9 of 15
”உண்மைக்கு போராடி சாகறது மேல் உங்களை போல கோழையா வாழற வாழக்கை எனக்கு வேணாம்” என கோபமாக பேசிவிட்டு வெளியே சென்றாள்.
அன்று மாலை குமாரை சந்தித்த சித்ராவோ
”குமார் என்னாச்சி நிலாவோட குடும்பத்தை கண்டுபிடிச்சியா”
“அக்கா வீடு பூட்டியிருக்கு அக்கம் பக்கம் விசாரிச்சா குடும்பமா திருப்பதிக்கு போயிருக்கறத ... பாத்துக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நான் போய் போலீஸ்கிட்ட உதவி கேட்கறேன்”
“அக்கா போலீஸ் வேணாம்க்கா நான் கொடுத்த புகாரை செல்வம் கிட்ட சொன்னதே