இல்லை.
எல்லார் கதைக்கும் காது கொடுத்து எல்லோரும் உதவுவதாக வாக்களித்ததால் தன் வாழ்க்கையை தொடங்கினால்.
என்ன கொடுமை மற்றும் அவள் வாழ்வில் பெரிய இடி விழுந்து
கர்ப்பம் தரித்தவளை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தான். ராகினியின் கணவன் என்ற அரக்கன்.
கர்ப்பம் தரித்த பெண் சேர்ந்து வைத்த உற்றாரிடம் நியாயம் கேட்டாள் ஆனால் நியாயம் கிடைப்பதற்கு பதிலாக கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் வெளிநாட்டில் இது எல்லாம் பெரிது படுத்த கூடாது என்றார்கள்.
கணவனின் அரப்பசெயலால் தன் குழந்தை இந்த நாட்டில் பிரசவிக்க கூடாது என்று அந்த நாட்டை விட்டு இன்னொரு நாடு கடந்தேன் என்றாள் ராகினி.
இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் பெண்பிள்ளை என்பதனால் பிள்ளைக்கு தந்தை என்ற ஒருவர் வேண்டும் பாதுகாப்பும் வேண்டும் என்ற காரணத்தினால் மறுதிருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
வேறு வழியில்லை பெற்றோரின் விருப்பத்திற்காகவும் தன் பிள்ளையின் வாழ்க்கைக்காகவும் மறுதிருமணம் செய்ய சம்மதித்தவள் திருமணம் செய்ய இருந்த ஆண்மகனை ஏனெஞ்சி மூலம் 35 லட்சம் செலவு பண்ணி அவனை கூப்பிட்டால் ராகினியின் வீட்டார் அனைவரும் வெளிநாட்டில் என்பதால் கஷ்டப்பட்ட ஒருதனை கூப்பிட்டால் பிள்ளை கூட அன்பாகவும் இருப்பான். என்று நினைத்து தன் பணத்தை செலவு செய்து கூப்பிட்டால்....
அவனும் திருமணம் செய்ய சம்மதத்துடன் பிரான்ஸ் ஜ நோக்கி வந்தவன் தன்னுடைய விசா கிடைக்கும் வரை மூன்று வருடங்கள் பொறுமையாக இருப்பது தெரியாமல் பிள்ளையும் அப்பா என்று உயிரை வைத்திருந்த சின்ன பிள்ளைக்கு வானத்தின் இடியோசை போலை தகப்பனின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.
அழகிய கண்மணி போன் அழைப்பை எடுத்த பொழுத அப்பா என்ற குரல் கேட்டு தாயிடம் சொன்னால்...
ராகினி போன் அழைப்பை எடுத்து பேசிய பொழுது புயல் வீசியது போன்ற வார்த்தைகள் யார் நீங்கள் என்பதற்கு நான் அவருடைய மனைவி என்றால் மற்றும் அவனிற்கு ஐந்து பிள்ளைகள் என்பதையும் அறிந்து கொண்டவள்.
கணவரிடம் கேட்டால் அவனும் சம்மதித்தான்.
தன்னை ஏமாற்றியதை எண்ணி நெருங்கியவள்.
உன் ஐந்து பிள்ளைகள் மனைவியையும் பார்த்துக்கொள் என் மகளை நான்