(Reading time: 5 - 10 minutes)

பார்கின்றேன்.அவர்கள் எதுவும் அறியவில்லை அவர்களையும் என்னை ஏமாற்றியது போல ஏமாற்றாதே என்று... அவனை வீட்டில் இருந்து அனுப்பினாள்.

தன் பிள்ளைக்கு தாய் தந்தை யாக தன்னால் இருக்கமுடியும் என்று. உறுதியான பலம் கொண்டு வாழ்கின்றேன். என்றாள்

அதற்கு விக்டோரியா கேட்டாள். உங்களை திருமணம் செய்தவனை காண்பிங்களா என்று.

ஆம் ஒரு தடவை கண்டிருக்கின்றேன்.

அவன் சுயநினைவு இழந்து பைத்தியமாக திரிகின்றான் என்றாள். ராகினி.

இந்த உலகில் பிள்ளைகள் இருக்க இன்னொரு ஆணை தேடி போகும் உலகில் பிள்ளைக்காக அதுவும் வெளிநாட்டில் வாழும் பெண்ணாக இருந்து நீங்கள் சொல்வது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. என்றவள். வேலைக்கு நேரம் ஆகிவிட்டது நாளை சந்திப்போம் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.