(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 04 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

கிளையண்ட் உடன் ஒரு அலைபேசி உரையாடலை முடித்து தன் இருப்பிடத்திற்கு வந்தவள் அங்கு யாரும் இல்லாமல் போகவே ஒரு நொடி திகைத்து பின் தன் வேலையை கவனிக்க செல்ல

“இளா” என்று வந்தான் அசோக் 

என்ன என்று பார்வையால் கேட்டவள், அவன் மீட்டிங் வித் சி இ ஓ என்றதும் “மச்” என்று நொச்சு கொட்ட, "ஹோய் M D வந்திருக்கார் வா போகலாம்” என்றான்.

M D யா? என்று யோசித்தவள், அதான் உங்க சி இ ஓ வந்தாச்சே அப்பறம் என்ன..? இன்னும் நான் எதுக்கு? அசோக் சார் என்றாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்படியெல்லாம் கூட பேசுவியா? ஹே முதல்ல உனக்கு பேச வருமா ?" என்று அவன் கிண்டல் செய்ய

அவள் மூக்கு விடைத்தது, "கதிர் ப்ளீஸ் என்று கூறி அவள் கையை நீட்டி ஸ்டாப் சொல்ல  அவன் ஏதோ கூறுவதற்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.