(Reading time: 24 - 48 minutes)

43. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

ந்திதா காலையில் கண் விழித்த போது, முதலில் அவளின் கவனத்தை ஈர்த்தது அந்த அறையில் வெளிச்சம் வராமல் தடுக்கும் விதத்தில் மூடப் பட்டிருந்த திரை சீலைகள் தான்.

அது உதயின் வேலை என புரிய அவள் முகத்தில் தானாக புன்னகை தோன்றியது.

அவளின் அருகே அவளை ஒட்டி இருந்த தலையணையை பார்த்தவளின் புன்னகை பெரிதானது.

உதய் அவன் இருந்த இடத்தில் அவளுக்காக தலையணையை வைத்து விட்டு சென்

...
This story is now available on Chillzee KiMo.
...

டத்துங்க நடத்துங்க...” என்றபடி சாதாரணமாக சென்று டைனிங் டேபிளில் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவன்,

“பெரியப்பா மட்டும் மிஸ்ஸிங்... எங்கே பெரியம்மா அவர்?” என காமாட்சியிடம் கேட்டான்.

“அவர் ஆபிஸ் கிளம்பி போய் ஒரு மணி நேரம் ஆச்சு... அம்மா, நந்து எல்லாம் எப்படி இருக்காங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.