(Reading time: 7 - 14 minutes)

44. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

திர்ச்சியில் தாக்கப்பட்டு நின்ற நந்திதாவிற்கு அதில் இருந்து வெளிப்படவே சில வினாடிகள் தேவைப்பட்டது.

மொபைலை பார்க்கவே அவளின் கண்கள் கூசியது.

பள்ளிக் காலம் முதலே ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜுகேஷன் முறையில் படித்தவள் என்பதால் ஆண்களுடன் இயல்பாக பேசுவது நந்திதாவிற்கு சுலபமாகவே இருந்தது.

அவளுடைய அம்மா, அப்பா அவளுடன் பிரெண்டை போல பழகுபவர்கள் என்பதால்

...
This story is now available on Chillzee KiMo.
...

டெலீட் செய்திரு... ப்ளீஸ்...”

“ப்ளீஸா??? இது என்ன உலக மஹா அதிசயமா இருக்கு! உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோன்னு தானே எப்போவும் வழக்கமா சொல்லுவ...”

“சந்தோஷ்... ப்ளீஸ்... உனக்கு என்ன வேணும் சொல்லு... எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்.. ப்ளீஸ் இந்த போட்டோஸை டெலீட் செய்திரு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.