தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 05 - பிரேமா சுப்பையா
“மண்டை முழுக்க கிறுக்கு பிடிச்சிருக்கு, அப்பவும் கிறுக்கு தனமா தான் பேசினான் இப்பவும் கிறுக்கு மாதிரி தான் நடந்துக்குறான் சே இவனை எல்லாம்” என்று இன்னும் சூடு தணியாமல் இளா குமுறி கொண்டிருக்க, ரேகாவோ, “ஓ மை காட், என்ன தான் நீ அவங்க டிரஸ்ட் மூலம் படிச்சிருந்தாலும் MD உன் மேலே இவ்ளோ பாசத்தை கொட்டுறாரே! ஐ ஜஸ்ட் காண்ட் பிலிவ் இட், இவ்ளோ கேரா? ம் நான் என்னதான் கேட்டாலும் நீ அதே பல்லவி தான் சொல்லுவ ஒன்ஸ் அப் ஆன் எ டைம் மை டாட் வாஸ் ஹிஸ் பர்சனல் ட்ரைர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நானா உனக்கும் எனக்கும் இருக்குற அந்த தொடர்பை பத்தி சொல்லமாட்டேன். நீயா சொன்னா அதுக்கு நான் பொறுப்பு ஆக மாட்டேன்” என்று மீண்டும் கிசு கிசுப்பாய் சொல்ல அவள் ஏதும் பேசாமல் கலவரமாய் அவனை பார்க்க