தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 01 - ராசு
பூஜை அறையிலிருந்து நறுமணம் கமழ்ந்து வந்தது. அத்துடன் ஒரு பெண்குரல் பூஜைக்குரிய பாடலை பாடிக்கொண்டிருக்கும் இனிமையான ஒலியும். அந்த ஒலியிலே அவன் கண் விழித்தான்.
அவன் முகிலன்.
பூஜை அறையில் இருந்து வந்த குரலைக் கேட்டுப் புன்னகைத்தான்.
‘ஓ அம்மா பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்களா?’
‘என்ன இன்னிக்கு அம்மாவோட குரல்ல வித்தியாசம் தெரியுது.’
அறையை சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது அறையிலும் வித்தியாசம் தெரிந்தது.
‘என்ன இது? என்னோட அறை போ
...
This story is now available on Chillzee KiMo.
...
திருப்பாள் போல. நீண்ட கூந்தலை தளர்வாய் பின்னி அடியில் கோடாலி முடிச்சிட்டிருந்தாள். அதிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள்.
நெற்றி வகிட்டில் குங்குமம். நெற்றியில் திருநீறு. அதைப் பார்த்ததுமே அவள்தான் பூஜை அறையில் இருந்திருப்பாள் என்று புரிந்தது.