“என்ன இன்னிக்கு பிறந்த நாள்ன உடனே எல்லாமே சமர்த்தா செய்யறீங்க.”
பாராட்டுதலாய் சொன்னவள் அவனை அறையை விட்டு வெளியில் அழைத்துச்சென்றாள்.
சாப்பாட்டு மேசையில் அவனை அமர வைத்து அவனுக்கு மிகவும் பிடித்த ரசகுல்லாவை அவள் கையாலேயே ஊட்டிவிட்டாள்.
யோசனையாய் அவளைப் பார்த்துக்கொண்டே தன்னுடன் உரசியவாறு அமர்ந்திருந்த அவள் ஊட்டியதை மௌனமாய் சாப்பிட்டான்.
இப்போது அவளை விட்டு விலகி அமர வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை.
சாப்பிட்டுவிட்டு வெளியில் கிளம்பியதும் யாரோ ஒருவன் வந்து நின்றான்.
“ரொம்ப தூரம் எங்கேயும் போகலண்ணா. இங்கே பக்கத்தில்தான் பிள்ளையார் கோயிலுக்குப் போறோம். அதனால் கார் வேண்டாம்.”
அவன் யோசனையுடனே அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அதற்கு மேல் அவனைக் கண்டுகொள
...
This story is now available on Chillzee KiMo.
...
துவுமில்லை. அன்பு ஒன்றையே உணர்கிறேன்.’
அவளது மடியை விட்டு எழுந்தான்.
“என்னடா கண்ணா? பிறந்தநாள் பரிசு தரலேன்னு கோபமா? உனக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்கப்போறேன்.”
கூறியவாறே அவன் கண்களை கூர்ந்து நோக்கினாள்.
அவனால் அவளது கண்களை விட்டு தன் பார்வையை விலக்க முடியவில்லை.