Page 1 of 3
45. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி
சந்தோஷ் மிரட்டலை பற்றி உதயிடம் சொல்வதா வேண்டாமா என தனக்குள் பட்டிமன்றம் நடத்திய படி கணவனை பார்த்தாள் நந்திதா.
அவள் கண்களில் இருந்து என்ன புரிந்துக் கொண்டானோ.
“என்னாச்சு நதி?” என கரிசனத்துடன் விசாரித்தப்படி அவளின் அருகே வந்தான் உதய்.
அவள் செல்போன் வைத்திருந்த டீ-பாவின் மீதிருந்த கதை புத்தகத்தை பார்த்தவன்,
“புக் படிச்சுட்டு இருந்தீயா? அதான் நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படங்களும், அவனின் மிரட்டலுமே அவளின் மனதை ஆக்கிரமித்திருந்தன.
உதய் சொன்ன பதிலினாலோ என்னவோ, அவனிடம் மனதில் இருப்பதை பகிரவும் அவளுக்கு மனம் வரவில்லை...
முழுக்க முழுக்க குழம்பி, கலங்கி போயிருந்தாள்...!
ஆனால் இயன்ற அளவில் அதை முகத்தில் காட்டாமலிருக்கவும் முயற்சி செய்தாள்.