டீச்சர் நடத்தும் பாடத்தை கவனிக்காத மாணவியை போல உதய் சொல்வதை அரை குறையாக கவனித்த படி தன் குழப்பத்தில் உழன்றுக் கொண்டிருந்த நந்திதாவிற்கு, இப்போது உதய் சொன்னது ஆழமாக மனதில் பதிந்தது.
கூடவே, அவன் மீது ஆச்ச்ர்யமாகவும் இருந்தது... என்றோ அவள் சொன்னதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறானே... எப்படி அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் இப்படி அவனால் நினைவில் வைக்க முடிகிறது...? எந்த அளவிற்கு அவனுக்கு அவள் மீது அன்பு இருக்க வேண்டும்...
உதயின் அன்பினால் நெகிழ்ச்சியும், சந்தோஷின் மிரட்டலினால் கலக்கமும் என கலவையான மன நிலையுடனே அன்றைய நாளை கழித்தாள் நந்திதா...
அவளை இறுக கட்டிப் பிடித்த படி தூங்கிக் கொண்டிருந்த உதயின் அருகாமை கூட அவளுக்கு அமைதியை தரவில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
odarkathai-all-list/10049-malargal-nanainthana-paniyale-bindu-vinod-44" rel="alternate">Episode # 44
{kunena_discuss:843}