46. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி
பால்கனியில் நின்று எதையோ வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த நந்திதாவை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் உதய்.
“நதி டியர் டைம் என்ன ஆச்சு பார்த்தீயா? நீ இன்னும் கிளம்பலையா?”
இப்படி அணைப்பது, அணைத்த படி பேசுவது என்பது உதயின் கணவன் மேனரிசங்களில் ஒன்று என்பது புரிந்து, பழகி போயிருந்தபடியால், அதை பற்றி மறுத்து எதுவும் சொல்லாமல்,
“இல்லை உதய். நான் இன்னைக்கு ஆபிஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
டியர், இது நீ வச்சிருந்த ரோஸ்ல இருந்து விழுந்தது. ஞாபகம் இருக்கா உன் ரோபோ ஐடியா வச்சு எக்ஸிபிஷன் முடிச்சிட்டு உன்னை சரத் வீட்டில டிராப் செய்ய வந்தேன்.”
“ஆமாம்...”
“அப்போ மழை பெஞ்சுட்டு இருந்தது. உன்னை டோர் கிட்ட இறங்க சொல்லிட்டு நான் காரை பார்க் செய்துட்டு நனைஞ்சிட்டு வந்தேன்”