(Reading time: 22 - 44 minutes)

ஜெய்யிடம் பேசி விட்டு கிளம்பிய போது நந்திதாவிற்கு தப்பிக்க சின்ன நூலிழை வழி கிடைத்திருப்பதாக நம்பிக்கை தோன்றியது...

ஆனால் பயமாகவும் இருந்தது...

அதே குழப்பமான மனநிலையில் கிளம்பியவள் காபிஷாப்பின் அருகில் இருந்த கடையில் நின்றிருந்த உதயின் காரை கவனிக்காமல் சென்றாள்.

அதுவரை அங்கே இருந்தபடி தூரத்தில் நந்திதா வேறு ஒருவனுடன் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த உதய், அவள் கிளம்பி சென்ற பின், அந்த இன்னொருவனை யோசனையுடன் பார்த்தான்.

அதற்குள் அவன் தன்னுடைய பைக்கில் கிளம்பவும், உதயும் அவனின் கவனத்தை ஈர்க்காமல் பின் தொடர்ந்தான்.

யார் இவன் என்ற கேள்வியுடனே பைக்கை பின் தொடர்ந்தவன் அவன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தினுள் நுழையவும் அதனுள் செல்லாமல் கா

...
This story is now available on Chillzee KiMo.
...

தய் வழக்கத்தை விட சீக்கிரமாகவே வீடு திரும்பினான்.

நந்திதா இருந்த மனநிலையில் அவள் அதை பற்றி அவனிடம் கேட்கவில்லை. உதயும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.

வேலை இருப்பதாக அவளிடம் சொன்னவன் தன்னுடைய லேப்டாப்பிலேயே மூழ்கி போனான்.

நந்திதாவும் தன் யோசனையிலேயே அழந்திருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.