(Reading time: 22 - 44 minutes)

வீட்டை விட்டு செல்லும் முன் ரேவதியை தேடி கண்டுபிடித்து,

“பக்கத்துல கடைக்கு போயிட்டு வரேன் அத்தை... சீக்கிரம் வந்திருவேன்....” என்றாள்.

“சரி...” என்ற ரேவதி, சின்ன இடைவெளிக் கொடுத்து,

“உடம்பு ஏதாவது சரி இல்லையா நந்திதா?” எனக் கேட்டாள்.

அந்த கேள்வியில் திகைத்து போன நந்திதா, மெல்ல சுதாரித்து,

“இல்லையே அத்தை... ஏன் கேட்குறீங்க?” என சாதாரணமாக கேட்பதைப் போலக் கேட்டாள்.

“முகம் வாடி போய் இருக்கு... காலையில சாப்பிடவும் நீ வரலை...”

“அது லைட்டா தலைவலிக்குற மாதிரி இருந்தது.... இருக்கு... வேற ஒன்னும் இல்லை அத்தை...’

“அப்புறம் ஏன் இப்போ வெளியே கிளம்புற...?”

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஒரு வினாடி விழித்தவள், பின் கல்லூரி நாட்கள் முதலே பயன்படுத்தும் ‘தோழி

...
This story is now available on Chillzee KiMo.
...

க... நானா ஒருத்தன் மட்டும் என்பதால வெளிச்சம் இருந்தா நமக்கு ஹெல்ப்புல்லா இருக்கும்...’

“ம்ம்ம்...”

“கவலைப் படாதீங்க பாஸ்... இந்த் ஜெய் இருக்கேன்... எல்லாம் பக்காவா டாக்கில் செய்திருவோம்... நீங்க அவனுக்கு சந்தேகம் வராம பேசிட்டு என் கிட்ட விபரத்தை சொல்லுங்க...”

“ம்ம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.