சந்தோஷ் சொன்னது போலவே பாலமும் வந்தது...
ஜெய் அவள் இங்கே வந்ததை கவனித்திருப்பானா??? பின் தொடர்ந்து வருவானா??
அவள் யோசிக்கும் போதே மீண்டும் அவளின் மொபைலில் அழைத்தான் சந்தோஷ்...
“நீ சூப்பர் ஃபாஸ்ட் நந்து.... அடுத்ததா... நீ எங்கே போகனும்னா...”
“சந்தோஷ்... ப்ளீஸ்... வந்து பணத்தை வாங்கிட்டு போட்டோவை கொடு....”
“நந்து நந்து... நான் பணதுகக்காகவா இதை செய்றேன்... உனக்கு தான் சொன்னேனே... உன் முகத்தில இருக்கு பார் அந்த பயம்... இருந்த இடம் தெரியாம போச்சு பாரு அந்த ஸ்மைல்.... அதான் எனக்கு வேணும்.... பணம் எவ்வளவு வேணா என்னாலேயே சம்பாதிக்க முடியும்...”
“சந்தோஷ்... ப்ளீஸ் அந்த போட்டோஸை கொடுத்திடு....”
“நீ இவ்வளவு பெரிய முட்டாளா நந்து??? இரு இரு நேராவே வரேன்....”
அழைப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
odarkathai-all-list/10104-malargal-nanainthana-paniyale-bindu-vinod-45" rel="alternate">Episode # 45
{kunena_discuss:843}