Page 2 of 5
தன் வீட்டிற்கு வந்த கதிரின் மனம் முழுதும் அவளின் வாசமே நிறைந்திருக்க, புன்னகையுடன் உள்ளே வந்தவனின் மென்னகையை கொள்ளையடித்துவிட்டது அவன் தாயின் வாடிய முகம். மகனை கண்டவுடன் அவள் சிரிக்க முற்பட அதை அறிந்த அவன் மனமும் வருந்தியது.
ஏன் பா இவ்வளவு நேரம்?
“அவளை வீட்ல ட்ரோப் பண்ணிட்டு வந்தேன் மா” என்ற அவனின் பதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை! தேவையில்லை! தேவையில்லை!
எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!