(Reading time: 10 - 20 minutes)

15. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

சுவாதி வழி சொல்ல, அவளின் வீட்டை அடைந்த விஷாகன் அவளின் வீட்டை ஆர்வத்துடன் பார்த்தான்.

பெரிய பங்களா இல்லை என்றாலும், அது நடுத்தரக் குடும்பத்து வீடாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் இருந்தது.

காரில் இருந்து இறங்கி அவன் இருந்த பக்கம் வந்த சுவாதி தயக்கத்துடன் அவனை பார்த்து சிரித்தாள்.

அவனை வீட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

றிமுகப் படுத்திக் கொண்டார்.

அங்கிருந்த பெரிய சோபாவில் அமர்ந்த விஷாகன்,

“ஹலோ சார்... உங்களுக்கு என்னை தெரியுமா? நான் இந்த சேலம் ரீஜனுக்கு இப்போ தான் வரேன்...” என்றான் ஆச்சர்யமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.