Page 4 of 8
“சாரி மிஸ்டர் விஷாகன், சும்மா விசிட் செய்ய வந்த உங்க கிட்ட எப்போவும் போல புலம்பிட்டு இருக்கேன்”
“இட்ஸ் ஓகே சார்...”
மேலும் சில நிமிடங்கள் மரியாதை நிமித்தம் பேசி விட்டு திரும்பிய விஷாகனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
பெரியவர்கள் வழியாக அவன் மனதில் இருப்பதை சொல்ல காலம் கடந்து விட்டிருப்பது அவனுக்கு புரிந்தது.
பேசாமல் சுவாதியிடமே நேராக மன
...
This story is now available on Chillzee KiMo.
...
றவினர்களை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது... யாரிடமும் அவன் பகிர்ந்தது இல்லை...
ஏனோ சுவாதியிடம் மட்டும் சொல்ல அவனுக்கு தோன்றியது...
அவளும் சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டாள்...