Page 3 of 4
அதைக்கேட்ட வெண்பாவிற்கோ திக்கென்றது உடனே ஆதிராவை மறுபடியும் ஸ்டேஷனுக்குள் இழுத்துச்சென்றாள். சென்னைக்கு அடுத்த ட்ரெயின் எப்போது வரும் என விசாரிக்கலானாள்.
”இப்பதான் அங்கிருந்து வரேன் திரும்பவும் அங்கேயே திருப்பி அனுப்பறியா என்னாச்சிடி உனக்கு” என கேட்டவளிடம் அதிர்ச்சியுடன்
”இல்லடி என் எதிர்காலம் தெரிஞ்சிடுச்சி” என்றாள் வெண்பா
”என்னடி சொல்ற” என புரியாம
...
This story is now available on Chillzee KiMo.
...
கமாக கேட்டாள்
”ஆமா ஆதிரா எங்க கிராமத்தோட சேர்த்து மொத்தம் 8 ஊர் சுத்தியிருக்கு எங்க கிராமம்தான் கடைசி எப்படியும் 1 மணி நேரமாகும்” என அவன் சொல்லவும்
”உங்க ஊரு கிராமமா இல்ல நகரமா”