Page 4 of 5
“ம்ம்ம்... ஆமாம்...”
“ப்ச்... சரி... பை..”
“பை...”
போனை கீழே வைத்த போது சுவாதியின் மனம் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது...
அவளுக்காக யோசித்து, அவள் மீது அன்பை வாரி இறைக்கும் கணவன்...
கோபப் பட்டாலும் கூட பந்தா இல்லாமல் எத்தனை பேர் இப்படி மனைவியிடம் இறங்கி வந்து பேசி மன்னிப்பு கேட்பார்கள்...?
விஷாகன் அவ்வப்ப்போது பாடும், ‘வள்
...
This story is now available on Chillzee KiMo.
...
டை எல்லாம் திறந்து விட்டுட்டு போக மாட்டோம்...”
விஜயாவும், விஷ்ணுப்ப்ரியாவும் பத்மினியின் உறவினர் வீட்டிற்கு செல்ல போவதாக முன்பு விஷாகனிடம் சொன்னது அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது...