Page 1 of 3
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 08 - சித்ரா
அன்று இரவு விருந்து மதுமா சொல்லி இருந்தபடி மிக நன்றாக இருந்தது ,
தோட்டத்து காய்களும் ,சிறுதானியமும் , கொண்டு செய்த எளிமையான ,சுவையான விருந்தாக அமைந்தது .
கேழ்வரகு இனிப்பு அடை சுவை அவள் நாக்கிலே தங்கியது .இளந்தேங்காய் பல்லு பல்லாய் ,நறுக்கி போட்ருந்த இளநீர் பாயசமும் ,அவள் முதல் முறையாக அங்கே தான் அற்புத சுவையுடன் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
லைங்கோ ,நிஜமான நரி !]
'ம் '
'முள்ள எடுக்க ஒரு பரியாரி கிட்ட போச்சு '
'ம் '
'அவன் முள்ள எடுக்கும் போது தெரியாம கத்தி பட்டு வாலு அறுந்து போச்சு '
'ம் '
அடடா என் வாலுக்கு பதிலா உன் கத்திய குடுடானு வாங்கிகிட்டு கொஞ்ச தூரம் போச்சு '
'ம் '