(Reading time: 10 - 19 minutes)

உடனே சம்மதித்து அங்கே சென்றாள் .

ஐந்தும் ஆறும் வயசுடைய ,இன்னும் பால் மனம்  மாறாத பிஞ்சு குழந்தைகளை பார்க்கவே  நெஞ்சம் நிறைந்தது .

அவர்களது கோரஸ் வணக்கத்தை ஏற்று உள்ளே சென்று அமர்த்தவளை குறு குறுவென பார்த்தன அவை .

ஒரு மணி நேரம் பாடம் அல்லாது அவர்களை  மேய்க்கும் வழி யோசித்து ,கடைசியில் நேற்றைய அனுபவத்தில்  அவர்களை  தெரிந்த கதை அல்லது குட்டி பாட்டு சொல்ல பணிந்தாள் .

நாணி கோணி கொண்டு எல்லாம் முழிக்க ,ஒரு சின்ன குட்டி பாட்டு சொல்ல முன்வந்தது .

கிளாஸ் முன்னே வந்து நின்று சொல்லுமாறு அவள் கூப்பிட ,மெல்ல முன்னே வந்து ,அட்டென்ஷனில் நின்றுக் கொண்டு ஆரம்பித்து ,போக போக அனைத்து  அபிநயத்துடன் மஞ்சு பாடிய பாடல் 

'எலியாரே எலியாரே எங்கே போறீங்க ''அதற்கு தன்  சின்ன இடுப்பில் ஒரு கை  ஊனி

...
This story is now available on Chillzee KiMo.
...

e="Tamilukku amuthendru per" href="/poems-link/338-cynthia-ritheesh-kavithaigal/10728-kavithai-natpin-kadhal-cynthia-ritheesh">Episode # 07

Episode # 09

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.