10. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா
“என்னம்மா என்ன ஆச்சு?” என்ற கேள்வியைக் கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தான் ராகுல்.
கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த அவனின் அம்மா பார்வதி,
“எனக்கு ஒன்னும் புரியலைடா ராகுல்... ஹேமா திடீர்னு வந்தா, ஒன்னும் சொல்லாம ரூம் உள்ளே போயிட்டா... சாதாரண நாளா இருந்தா நானும் அமைதியா இருந்திருப்பேன்.. இப்போ குழந்தையோட இருக்கா.... எப்படி சும்மா இருக்கிறது...? ஒரு நூறு தடவை கதவை தட்டிட்டேன்... அத்தை அப்புறமா பேசுறேன்... ப்ளீஸ்... ப்ளீஸ்ன்னு மட்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
ரா கிட்ட பேசிட்டியா???”
“இல்லை... எனக்கு அந்த தைரியம் இல்லை ராகுல்... அவள் எவ்வளவு ஆசைகள் வச்சிருக்கா, எப்படி எப்படி வாழணும்னு ஆசைப்படுறான்னு எனக்கு தெரியும்... அவக கிட்ட இன்னும் கொஞ்சம் மாசம் தான் நீ உயிரோட இருக்க போறேன்னு சொல்லி அந்த முகம் மாறுறதை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை...”