Page 1 of 3
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 11 - சித்ரா
மெல்லிய குளிர் சூழ ,இதமாய் இருந்த அந்த காலை பொழுதை அனுபவித்தபடியே தன் வழக்கமான விண்டோ சீட்டில் அமர்ந்தபடியே காபி குடித்துக் கொண்டிருந்தாள் தாரிகா !
மனம் பின்னோக்கி அந்த சம்பவத்தை அசை போட்டது !
திரும்பி வந்தபோது எதிர்கொண்ட பண்ணையாரிடம் அவ்வளவு பதற்றம் !
தங்களின் நலத்தை போனில் தெரிவித்து இருந்த போதிலும் ,நேரில் அவர்களை காணும்
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் இருக்கும் இன்பத்தை தந்தது என்றால் ,காய்கறி செடிகளோ ,கூடுதலாக ,சிறுவர்களின் மதிய உணவுக்கு சத்தான ,இயற்கை முறையில் விளைவித்த ,கேடில்லாத காய் கனிகளை தந்தது !
இதனோடு இயைந்த இன்னொரு விஷயமாக இன்னொன்றையும் பள்ளி நிர்வாகம் அறிமுகபடுத்தியது !
குப்பைகளை பிரித்து கழிக்கும் முறை .