(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 04 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

பொன்னம்மா ஆயாவின் மறைவுக்குப் பின் ஆதவன் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிப் போனது.. நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது, நேரத்திற்கு தூங்குவது கிடையாது.. இரவில் கூட வொர்க்‌ஷாப்பில் வேலை செய்துக் கொண்டிருப்பான். சில சமயங்களில் அங்கேயே உறங்கியும் விடுவான். அதற்கென அவன் எப்படியும் போகட்டும் என்று யாரும் விட்டுவிடவுமில்லை, செண்பகம், அவளின் பெற்றோர்கள், பக்கத்துவீட்டு கோமளாவின் குடும்பம் என அனைவரும் ஆதவனிடம் அக்கறை காட்டினாலும், பொன்னம்மா பேச்

...
This story is now available on Chillzee KiMo.
...

்பமாட்டாள். ஆனால் இப்போதோ அவனை மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையாதா என்று அவள் மனம் எதிர்பார்த்தது. பேசாமல் அண்ணியோடு சென்று அவனை பார்த்துவிட்டு வரலாமா? என்றுக் கூட அவள் நினைத்ததுண்டு. இருந்தும் அதை செயல்படுத்தவும் அவள் துணிந்ததில்லை. இப்படியே பொன்னம்மா இறந்து சில மாதங்கள் கடந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.