(Reading time: 19 - 38 minutes)

ன்று விக்னேஷ் வேலையிலிருந்து வரும்போதே ஒருவித பதட்டத்தோடு வந்தான். அவன் வந்த நேரத்தில் வருணா வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு மொட்டை மாடிக்கு சென்றிருந்தாள். கணவன் வந்தது தெரிந்து செண்பகம் கையில் காபியோடு வந்தாள். விக்னேஷின் உடல்மொழியே, அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்பதை செண்பகம் உணர்ந்துக் கொண்டாள்.

“என்னங்க ஏதாவது பிரச்சனையா?” அவள் கேட்டதற்கு,

“ஆமாம் வருணா எங்க?” என்று அவன் திருப்பிக் கேட்டதிலேயே ஏதோ பிரச்சனை என்பதை செண்பகம் புரிந்துக் கொண்டாள்.

“அவ இப்போ தான் மொட்டை மாடிக்கு போனா.. வர கொஞ்ச நேரம் ஆகும்.. நீங்க என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க..” என்றவள், சென்று கதவை தாளிட்டு விட்டு வந்தாள். அன்று இவர்கள் சண்டையின் போது பொன

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் உங்களுக்கு குற்ற உணர்வை கொடுக்குதுன்னு புரியுது.. ஆனா இதெல்லாம் ஆதவனுக்கு தெரியாதுல்ல, தெரிஞ்சாலும் அதையெல்லாம்.அவன் பெருசா எடுத்துக்கிற ஆள் கிடையாது.. அதனால அவன்கிட்ட கேப்போம்.. பணம் கொடுக்கிற அளவுக்கு ஒரு ஆள் இருக்கப்போ, நீங்க தயங்கறது நல்லா இல்லங்க..” என்று அவனை ஒத்துக் கொள்ள வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.