Page 1 of 4
24. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
சுவாதியின் மனம் வெறுத்து போயிருந்தது...
விஷாகன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மூன்று வருடங்கள் கூட இந்த இரண்டு நாட்களை போல நீளமானதாக இல்லை என்று அவளுக்கு தோன்றியது...
பத்மாவதி பேசிய அந்த ஒரு வாக்கியம் அவளை ஆழமாக காயப் படுத்தியது என்றால், அதன் பின்னே விஷாகன் இருக்கிறான் என்ற தெளிவு அவளை கொல்லாமல் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
சகுனி...” என முணுமுணுத்த விஜயசாந்தி, சுவாதி பக்கம் திரும்பினாள்...
அதற்குள் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த சுவாதி, ஒன்றும் தெரியாதவளை போல,
“கூப்பிட்டீங்களா சாந்தி...” என்றாள்.