Page 1 of 2
17. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அருணாவிற்கும் அரவிந்திற்கும் போன் மூலம் தகவல் தெரிவித்தவள், ஆனந்தி வருவதற்காக ஒரு மர நிழலில் காத்திருந்தாள். வழக்கம் போல் சாந்தியின் முகம் சலனமற்று தோன்றிய போதும், அவளின் மனம் அடுத்து செய்ய வேண்டியவற்றை பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தது. திருப்பி அனுப்ப பட்ட அந்த இரண்டு ஆர்டர்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். வங்கியில் லோனுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..
"ஹலோ மேடம்....."
ஆனந்தியின் குரலில் சிந்தனை கலைந்தவள்,
"சாரி... உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்வாங்க..... உனக்கு இனிமேல் எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் உங்க கன்யா அம்மா மட்டும் இல்லை இந்த சாந்தி அக்காவும் இருக்கேன் ஞாபகம் வச்சுக்கோ....."
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்....."